Sunday, January 1, 2023

Varahi mantras in Tamil - வாராகி மந்திரங்கள் - வாராஹி மந்திரங்கள்

Varahi mantra in Tamil - வாராகி மந்திரங்கள்


 வாராகி மூல மந்திரம்:

1. ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஶ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா:

2. ஒம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
    ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும் பட் ஸ்வாஹா.

வாராகி காயத்ரி மந்திரம்:

1. ஓம் மஹிஸத்வஜாயை வித் மஹே 
    தந்த ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹிப் பிரச்சோதயாத்.

2. ஓம் ஸ்யாமளாயை வித்மஹே 
    ஹல ஹஸ்தாயை தீமஹி 
    தன்னோ வாராஹி: ப்ரசோதயாத்.

தியான சுலோகம்:

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம் 
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி

மகா வாராகி அம்மன் மூல மந்திரம்: 

(இந்த மந்திரத்தை 26 நாட்கள் ஜபிப்பது வாராஹி தேவியின் பூரண அருளைப் பெற உதவும்.)

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 
ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி 
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி வராஹமுகி 
வராஹமுகி அந்தே அந்தினி நமஹ: 
ருந்தே ருந்தினி நமஹ:
ஜம்பே ஜம்பினி நமஹ:
மோஹே மோஹினி நமஹ:
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ: 
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் 
ஸர்வேஷாம் 
ஸர்வ வாக் சித்த சக்ஷுர் முக கதி 
ஜிஹ்வா ஸ்தம்பனம், குரு குரு 
சீக்ரம் வஸ்யம் ஐம் க்லௌம் 
ஐம் ட: ட: ட: ட: ஹும் அஸ்த்ராய பட்:

ஶ்ரீ வாராஹி த்வாதஸ நாம ஸ்தோத்ரம்:

அஸ்ய ஶ்ரீ வாராஹி த்வாதஸ நாம ஸ்தோத்ரஸ்ய அஶ்வானன ருஷி: |
அனுஷ்டுப் சந்தஹ: |
ஶ்ரீ வாராஹி தேவதா | 
ஶ்ரீ வாராஹி ப்ரஸாத ஸித்த்யர்த்தம் ஸர்வ ஸங்கட ஹரண ஜபே வினியோகஹ: |

பஞ்சமீ தண்டனாதா ச ஸங்கேதா ஸமயேஸ்வரீ |
ததா ஸமய ஸங்கேதா வாராஹீ போத்ரிணீ ஶிவா || 1 ||

வார்தாலீ ச மஹாஸேனா ஆக்ஞா-சக்ரேஸ்வரீ ததா |
அரிக்னீ சேதி ஸம்ப்ரோக்தம் நாம த்வாதஸகம் முனே || 2 ||

நாம த்வாதஸதாபிஜ்ஞ வஜ்ர-பஞ்ஜர-மத்யகஹ |
ஸங்கடே து:க்கமாப்னோதி ந கதாசன மானவ: || 3 ||

|| இதி ஶ்ரீ வாராஹி த்வாதஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள் (த்வாதஸ நாமங்கள்): 

1. பஞ்சமி 
2. தண்டனாதா 
3. சங்கேதா 
4. சமயேஸ்வரி 
5. சமய சங்கேதா 
6. வாராஹி 
7. போத்ரிணி 
8. சிவா
9. வார்த்தாளி 
10. மகாசேனா 
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி
12. அரிக்னீ 

மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள், ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையிம் குளித்து காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

12 சக்தி வாய்ந்த  வாராஹி  நாமங்கள்

1.   ஓம்  ஐம்   க்ளெளம்   பஞ்சமியை   நமஹ .
2.   ஓம்  ஐம்   க்ளெளம்   தண்டநாதாயை  நமஹ.
3.   ஓம்  ஐம்   க்ளெளம்  சங்கேதாயை   நமஹ.
4.   ஓம்  ஐம்   க்ளெளம்  சமயேஸ்வரியை  நமஹ. 
5.   ஓம்  ஐம்   க்ளெளம்  சமயசங்கேதாயை  நமஹ.
6.   ஓம்  ஐம்   க்ளெளம்   வாராஹியை  நமஹ.
7.   ஓம்  ஐம்   க்ளெளம்   போத்ரிணியை   நமஹ.
8.   ஓம்  ஐம்   க்ளெளம்   சிவாயை   நமஹ.
9.   ஓம்  ஐம்   க்ளெளம்   வார்த்தாளியை  நமஹ.
10. ஓம்  ஐம்   க்ளெளம்  மஹாசேனாயை  நமஹ.
11. ஓம்  ஐம்   க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை  நமஹ.
12. ஓம்  ஐம்   க்ளெளம்   அரிக்னியை  நமஹ.  

(மேற்கண்டவை    மிகவும்  சக்தி வாய்ந்த  வாராஹியின்   நாமாக்கள்.  தினமும்  குறைந்தபட்சம்  இவற்றை  அர்ச்சனை  செய்வோம்.  வாராஹியின்  பேரருளை  பெறுவோம்.அகசத்ருக்கள், புறச்சத்ருக்களை  அழிக்கக்கூடியவள்  வாராஹி. நம்மை  மட்டுமல்ல,  நம்முடைய  தேச பாதுகாப்பையும்  அரணாக  நின்று  பாதுகாப்பவள்  இவளே.  நம்  குடும்ப  உறுப்பினர்களையும்   பாதுகாத்து  நல்ல  வழியில்   தொடர்ந்து  செல்ல  அருள்பாலிப்பவள்    அன்னை  வாராஹி ! குழந்தைகளுக்கும்  இந்த எளிய  நாமாக்கள்  கற்றுத்தந்து  லகு  பூஜைகள் செய்ய உற்சாகப்படுத்துவோம்  !  எல்லா வித  சம்பத்துக்களையும்   அள்ளித்தருபவள்  இவளே!)

வாராஹி சௌபாக்ய மந்திரம்: "ஓம் சௌபாக்ய வாராஹியே நமஹ:"

ஸ்ரீ வராஹி அம்மன் துதி: 

ஓம் குண்டலினி புரவாசினி, சண்டமுண்ட விநாசினி, 
பண்டிதஸ்ய மனோன்மணி, வாராஹீ நமோஸ்துதே! 

அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி, அஷ்டதாரித்ரய நாசினி 
இஷ்டகாமப்ரதாயினி, வாராஹீ நமோஸ்துதே!

தடைகள் அனைத்தும் விலக:

"ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:"

எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

வீட்டில் செல்வம் பெருக, கடன் தொல்லையில் இருந்து மீள:

"ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா".

எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

எதிர்ப்புகள் விலக, தடைகள் அகல:

"லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா".

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும்.

குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள்

1. வாக்கு வன்மை,சபைகளில் பேர் பெற,கல்விஞானம் பெற

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||

2. எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க 

ஓம் சத்ருசம்ஹாரி| 
சங்கடஹரணி| 
மம மாத்ரே |
ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|
சர்வ சத்ரூம் நாசய நாசய ||

3. செல்வவளம் பெருக

க்லீம் வாராஹமுகி |
ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |
ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

4. சர்வ சித்திகளும் செல்வமும் பெற 

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| 
மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||

5. எல்லா வகையான பயமும் நீங்க 

ஓம் ஹ்ரீம் பயங்கரி| 
அதிபயங்கரி|
ஆச்சர்ய பயங்கரி| 
சர்வஜன பயங்கரி| 
சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி |
சர்வ பயம் நிவாரய சாந்திர்ப்பவது மே சதா||

6. வறுமை நீங்க 

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய|


***********************************


No comments:

Post a Comment